k.jegatheswaran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  k.jegatheswaran
இடம்:  madurai
பிறந்த தேதி :  30-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Nov-2014
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  5

என்னைப் பற்றி...

Kathalikkatha kathalaai kathalikkum kathalan

என் படைப்புகள்
k.jegatheswaran செய்திகள்
k.jegatheswaran - k.jegatheswaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2014 6:04 pm

என் காதல்

சரி என்றால் சம்மதம் சொல்லடி பெண்ணே...!

"வானில் இருக்கும் நட்சத்திரம் அனைத்தும் வலைவீசி பிடித்து வந்து உனக்கு பரிசாக தருகின்றேன்"

"இரவில் வரும் நிலவை பிடித்து உன் இடது கைவிரல் மோதிரம் செய்து தருகின்றேன்"

"என் உள்ளங்கை இரண்டையும் வெட்டி எடுத்து அது எப்பொழுதும் உனைச்சுமக்க வசதியாய் உனக்காக ஒரு காலனி செய்து தருகின்றேன்"

"நிலவில் நீ வசிக்க வைரத்தால் ஆன வசிப்பிடம் ஒன்று கட்டித்தருகின்றேன்"

"எப்பொழுதும் விழும் மழைத்துளியை கூட என் தோழி உனக்காக மலர்த்துளியாய் விழச்செய்கின்றேன்"

"உனக்கு சரி என்றால் உலகையும் ஓர் முறை சுற்றச் சொல்கின்றேன் (நீ அமரர்ந்த இடந்திலேயே அனைத்தையும்

மேலும்

k.jegatheswaran - k.jegatheswaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 3:48 pm

தாய் மொழி கவிதை

உண்ண உணவில்லை
உடுத்த உடை இல்லை
உடம்பில் குருதி இல்லை
நரை உதிர்ந்து
நடை தழர்து
கோழ் ஊன்றிச் சென்றாலும்
நாம் தாய் மொழியில் பயில்வோம்

அ.பழனி
கலைவானி தொழிற்நுட்ப கல்லூரி
பாலத்துரை
கோவை-641105

மேலும்

k.jegatheswaran - k.jegatheswaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 4:15 pm

அம்மாவின் அன்பு முத்தம்

தவழும் குழந்தை
எழுந்த நடக்க நினைக்கும் போதெல்லாம் தோழ்வி அடைகின்றது.

குழந்தை தோழ்வி அடையும் போதெல்லாம் அதைவிட மகிழ்ச்சி அடைகின்றது ஏனெனில் விழும்போதெல்லாம் அல்லி அனைத்து தரப்போகும் தாயின் அன்பு முத்தத்தால்....


அ.பழனி (கட்டிடதுறை,3ம்ஆண்டு)
கலைவானி தொழில்நுட்ப கல்லுரி
பாலத்துரை
கோவை

மேலும்

k.jegatheswaran - k.jegatheswaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2014 4:50 pm

அவளுக்கு மட்டுமே சமர்ப்பனம்....,
(இப்படிக்கு நான்)

எப்பொழுதும் என்னை வெறுக்கும் என் அன்பு காதலியே...,

"நீ வேன்டாம் என்று சொன்னவுடன் உன்னை விட்டு வேறு ஒருத்தியை பார்ப்பதற்க்கு நான் செய்தது விபச்சாரம் அல்ல
"விலை மதிப்பற்ற காதல்"...

பெண்ணே..

"உனக்கு வேண்டும் ஆனால் என் காதல் தூக்கி எரியும் அளவுக்கு சாதாரனமாக தெரியலாம்..,

ஆனால்,

என்னை பொருத்தவரை என் காதல் நீ தூக்கி எரிந்தாலும், தூக்கில் போட்டாலும் தூங்காதது தான்...

பெண்ணே..,

நான் அடிக்கடிஉன்னைபார்க்க நினைப்பதால் அலைபவன் என்று தவறாக புரிந்து கொன்டாயா...?

இல்லை,

அதிகம் பேச நினைப்பதால் வேலை இல்லாதவன் என்று நினைத்து வி

மேலும்

k.jegatheswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 4:50 pm

அவளுக்கு மட்டுமே சமர்ப்பனம்....,
(இப்படிக்கு நான்)

எப்பொழுதும் என்னை வெறுக்கும் என் அன்பு காதலியே...,

"நீ வேன்டாம் என்று சொன்னவுடன் உன்னை விட்டு வேறு ஒருத்தியை பார்ப்பதற்க்கு நான் செய்தது விபச்சாரம் அல்ல
"விலை மதிப்பற்ற காதல்"...

பெண்ணே..

"உனக்கு வேண்டும் ஆனால் என் காதல் தூக்கி எரியும் அளவுக்கு சாதாரனமாக தெரியலாம்..,

ஆனால்,

என்னை பொருத்தவரை என் காதல் நீ தூக்கி எரிந்தாலும், தூக்கில் போட்டாலும் தூங்காதது தான்...

பெண்ணே..,

நான் அடிக்கடிஉன்னைபார்க்க நினைப்பதால் அலைபவன் என்று தவறாக புரிந்து கொன்டாயா...?

இல்லை,

அதிகம் பேச நினைப்பதால் வேலை இல்லாதவன் என்று நினைத்து வி

மேலும்

k.jegatheswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 4:15 pm

அம்மாவின் அன்பு முத்தம்

தவழும் குழந்தை
எழுந்த நடக்க நினைக்கும் போதெல்லாம் தோழ்வி அடைகின்றது.

குழந்தை தோழ்வி அடையும் போதெல்லாம் அதைவிட மகிழ்ச்சி அடைகின்றது ஏனெனில் விழும்போதெல்லாம் அல்லி அனைத்து தரப்போகும் தாயின் அன்பு முத்தத்தால்....


அ.பழனி (கட்டிடதுறை,3ம்ஆண்டு)
கலைவானி தொழில்நுட்ப கல்லுரி
பாலத்துரை
கோவை

மேலும்

k.jegatheswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Nov-2014 3:48 pm

தாய் மொழி கவிதை

உண்ண உணவில்லை
உடுத்த உடை இல்லை
உடம்பில் குருதி இல்லை
நரை உதிர்ந்து
நடை தழர்து
கோழ் ஊன்றிச் சென்றாலும்
நாம் தாய் மொழியில் பயில்வோம்

அ.பழனி
கலைவானி தொழிற்நுட்ப கல்லூரி
பாலத்துரை
கோவை-641105

மேலும்

k.jegatheswaran - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2014 6:04 pm

என் காதல்

சரி என்றால் சம்மதம் சொல்லடி பெண்ணே...!

"வானில் இருக்கும் நட்சத்திரம் அனைத்தும் வலைவீசி பிடித்து வந்து உனக்கு பரிசாக தருகின்றேன்"

"இரவில் வரும் நிலவை பிடித்து உன் இடது கைவிரல் மோதிரம் செய்து தருகின்றேன்"

"என் உள்ளங்கை இரண்டையும் வெட்டி எடுத்து அது எப்பொழுதும் உனைச்சுமக்க வசதியாய் உனக்காக ஒரு காலனி செய்து தருகின்றேன்"

"நிலவில் நீ வசிக்க வைரத்தால் ஆன வசிப்பிடம் ஒன்று கட்டித்தருகின்றேன்"

"எப்பொழுதும் விழும் மழைத்துளியை கூட என் தோழி உனக்காக மலர்த்துளியாய் விழச்செய்கின்றேன்"

"உனக்கு சரி என்றால் உலகையும் ஓர் முறை சுற்றச் சொல்கின்றேன் (நீ அமரர்ந்த இடந்திலேயே அனைத்தையும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே