jeromearun - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jeromearun
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jan-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  3

என் படைப்புகள்
jeromearun செய்திகள்
jeromearun - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 4:45 pm

" நினைவில் நின்ற அவளை மறக்க
நினைத்தேன்...
ஆனால் முடியவில்லை '

அவள் நினைவை அல்ல
என் காதலை "

மேலும்

நன்று 19-Feb-2014 8:15 pm
jeromearun - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2014 4:33 pm

" இரவில் பூனையின் "மியாவ் "
சத்தத்தை கேட்ட குழந்தை
பயந்து அனைத்தது "புலி பொம்மையை "

மேலும்

jeromearun - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2014 3:31 pm

ITHAYATHAI IRUMPAKATHAN VAITHERUNTHEN YARUKKU THERIUM AVAL

KANKAL KANTHAM ENDRU

மேலும்

jeromearun - அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2012 7:33 pm

அம்மா.....!

கையில்லாத உனக்காக
கைகளோடு நான் பிறந்தேன்..!

நிலா சோறு எனக்கூட்ட
நீ ஏங்கி வருந்தாதே....!
உனக்காக சோறு ஊட்டவே - நான்
வரம் வாங்கிப் பிறந்தேனே...!

நம் ஒருவேளை சோற்றுக்காக
நீ படும்பாட்டை
நான் ஒருவாய் சோறு
உனக்கூட்டும்போது மறந்தாயே.....!

தொட்டிலிலே என்னைத் தாலாட்ட
தூக்க முடியாமல் ஏங்காதே...!
உன் மடி தவிர சிறந்த தாலாட்டு
இவ்வுலகிலே இல்லையே....!

கட்டியணைத்து என்னைக் கொஞ்ச
கண் கலங்கி நிற்காதே....!
உன் கண்ணீரைக் துடைக்க
நான் இருக்கிறேன் மறக்காதே.....!

மேலும்

கவிதை;ஆனந்தக் கண்ணீர் சிந்தினேன். அம்மா அம்மாதான் .அம்மா பற்றி விரிவாக எழுதுவோம் 01-Jul-2015 6:48 pm
MIKA ARRUMAI 27-Jan-2014 3:48 pm
UNGAL NI 27-Jan-2014 3:27 pm
மிக நன்று.. 01-Oct-2013 8:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே