சிவகுமார் முத்து - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சிவகுமார் முத்து |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-May-2016 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 65 |
துருவம் இரண்டிருக்க உன் புருவம் எனை ஈர்க்கும்
கண்கள் என்ன காந்தமா ? [Magnetic theory]
வெள்ளி வெடிப்பினால் அல்ல பெண்ணே உன்
இதைய துடிப்பினால் தோன்றியதென்ன பிரபஞ்சமா ? [Big Bang theory]
உன் பரிவிலே பிறந்து பிரிவிலே இறந்து
செத்து பிழைத்தேன் இது என்ன சக்தியோ ? [Energy theory]
எண்ணை அறிய வைத்தது கணிதம் இன்று
என்னையே அறிய வைத்தது உன் புனிதம் ! [Maths]
பூஜ்யம், ஒன்று போதும் கணினி வாழ !
ராஜ்ஜியம் நூறு வேண்டும் கன்னி உன்னுடன் ஆல! [Computer Binary]
இதையதிற்கு காற்றை கிடத்தும் உன் இரத்தம்
என்னையும் கூட்டி செல்லாதோ நித்தம் ![Biology Respiration]
காண்பதற்கரியப் பொருள் ஆவர்தன அ
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதநாடு என
ஊருக்குள்ளே சொன்ன பாரதியைத் தேடு !
பார்கள்(BAR) பல உள்ள நாடு தமிழ்நாடு என
பாருங்கள் இந்த வெட்க்க கேடு !
போரடித்து வாழ்ந்த மூத்தகுடி என்ற பெருமைப் போச்சு
பீரடித்து வாழும் குடி என்றநிலை எவரால் உருவாச்சு !
பத்து குரளில் கள்ளுண்ணாமை சொன்னது குரளதிகாரம்
ஒற்றை இரவில் பத்து மதுக்கடை திறப்பது அரசதிகாரம் !
பெயர்க்கெடும் என அஞ்சி புகையிலை பாக்கிற்கு தடையாம்
உயிர்க்கெடும் என அறிந்தும் ஏன் இத்துணை மதுக்கடையாம் ?
பாதைமாறி போகும் பிள்ளைகள் என்றும் பாராமல்
போதையேற்றி பெறுவதென்ன வருமானமா அவமானமா ?
பள்ளிகள் திறந்து மூளையை வளர்த்த அரசு இன்று
பா
கால-இயந்திரம் ஒன்னு கண்டுபிடிக்கணும்
கால (சு)வடுகள் சில கண்முன்னே பாக்கணும் !
உணர்வுகளை படைத்தவன் எவனென பாக்கணும்
உணவுக்காக பசியை ஏன் படைத்தாயென கேக்கணும் !
உருவமற்ற ஒன்றில் உயர்வு தாழ்வு உருவாக்கியவனை தேடனும்
உன்னால் தான் ஊரிலே மதக்கலவரம் என சாடனும் !
பண்டமாற்றி பகிர்ந்துண்ண பழக்கம் ஒழித்து
அண்டமாளும் பணத்தை புழக்கத்தில் விட்டவனை பழிக்கனும் !
விரும்பிக்கொடுத்த அன்பளிப்பை திரும்ப திரும்ப கேட்டு
கையூட்டு(லஞ்சம்) என மாற்றிய கயவனை காலி பண்ணனும் !
தொழில் நான்கினை திரித்து கள்ளெண்ணை ஊற்றி
கொழுந்து விட்டெரியும் சா(தீ)யை ஏற்றியவனை கொன்று தீர்க்கணும் !
அன்பு தோன்றிய காலம
புல்லும் முள்ளும் நெறஞ்ச என் பாதயை
பூவாலே நீ போர்த்தி விட்ட!
அல்லும் பகலும் அனல் மூட்டிய என் தனிமயை
அன்பாலே நீ குளிர விட்ட!
சின்னா பின்னமா சிதைஞ்ச என் கனவ
சித்திரமா நீ செதுக்கி விட்ட!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறந்த என் இதயத்த
கண்ணாலே நீ கட்டி போட்ட!
உண்னாம உறங்காம ஊமையான என் கவிய
உனக்காகப் பாட வச்ச!
மெய்யோ பொய்யோணு நான் தேடிய காதல
நெய்யூற்றி நெஞ்சில் எறியவிட்ட!
மேளத் தாள ஒலியுடன் உன் கைப்பிடிக்க
மெல்லினமா என்ன மாத்திப்புட்ட!
எழ் ஏழு ஜென்மம் எனக்கு அமஞ்சாலும்
எல்லாத்திலும் என் மனைவியா நீயே இருப்ப!
நண்பர்கள் (4)

விஜய்
கோவை

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல�

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல�

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.
இவரை பின்தொடர்பவர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல�
