paramaGnanam - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : paramaGnanam |
| இடம் | : trichy |
| பிறந்த தேதி | : 30-Apr-1973 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 29-Aug-2022 |
| பார்த்தவர்கள் | : 21 |
| புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
இன்ட்ரெஸ்ட் கவிதை அண்ட் சிறுகதைகள்
என் படைப்புகள்
paramaGnanam செய்திகள்
அம்மா ! போஸ்ட் என்ற சப்தம் கேட்டு கண் விழித்தாள் காயத்ரி . கடித்தை வாங்கியவள் பிரித்து பார்க்காமல் டேபிளில் வைத்து விட்டு சமையல் வேலையில் சங்கமித்தாள் எட்டி மணியைபார்த்தவாறு , மணி 5 யை காட்டியது . ஆம் ! மகனும் மகளும் வரும் நேரமல்லவா ? சாப்பிட ஏதாவது செய்தாகணுமே என்று பரபரப்பானாள் .
அம்மா ! என்றே நுழைந்தவாறு சாப்பிட என்ன என்று கேட்டு ரூமிற்கு சென்றால் மகள் மீனா , காயத்ரி தான் சமைத்த பட்சி மற்றும் டீ எடுத்துவந்து டேபிள் மேல் வைத்தால் அதற்குள் , மகன் கதிர் வந்துவிட்டான் மூவரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டே மகள் கல்லூரியில் நடந்ததை பேசிக்கொண்டிருந்தனர் . அப்போது ஞாபகம் வந்
கருத்துகள்