ranjith_167 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ranjith_167
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Aug-2019
பார்த்தவர்கள்:  38
புள்ளி:  5

என் படைப்புகள்
ranjith_167 செய்திகள்
ranjith_167 - எண்ணம் (public)
02-Nov-2019 7:18 am

ஒற்றை குருவிக்கூடு 
***********************

சுயநலமே இல்லாத
பனைமரம்  நெடு

 நெடுவென்று வளர்ந்து
உச்சியிலே குருத்தோலை

 காவோலை பார்த்தால் ஆச்சரியம் தான் 

சின்ன அலகினால்
கூட்டைக் கட்டுதே

குருவி அற்புதமாய் கூட்டுக்குள் பனை

 மரத்தின் உச்சியில்
 பலவீடு வீட்டில்

காற்றினிலே ஊஞ்சல்போல்
அற்புதமாய் கூட்டுக்குள்

மழைநீரும்  காற்றிலும் கலையாது...

ரஞ்சித் குமார்

மேலும்

ranjith_167 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2019 9:56 pm

அடுக்குமாடி

பனையே முது
பெரும் மரமே

பனை காடு
இழிவாகவும் எளிமையாகவும்

பழங்கள் எல்லாமே
மக்கள் தேவைக்கு

பயன்கள் நிறைய
பலமாடிக் கட்டிடமாக

பறவைகள் குடியிருப்பே
அடுக்கடுக்காய் அழகுபெறுமே

மேலும்

ranjith_167 - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2019 9:49 am

வெட்கத்தில் பூத்த நிலா

மங்கை என்னும்
அழகெல்லாம் புன்னகை

குவியும் இதழோரம் வெட்கம்

அச்சத்தோடு காபி கொடுக்கும்
தருணங்களிலே

மேலும்

ranjith_167 - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2019 8:16 pm

இளமை ஓடி போகும் முன்

திறமையை, தட்டி எழுப்பி,

வளமை சிந்தனை, விதைநட்டு,

பொறுமை செழித்து வளர்ந்திடும் மரமாய்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே