சம்ரோக்கர் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சம்ரோக்கர் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 0 |
தகராறு
இந்த கதையை நீங்கள் முழுவதும் படித்து முடிக்கும் போது ............ வேண்டாம் முடிவில் தகராறு வரும்.
என் பெயர் ராஜேந்திரன். நான் கோவை கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன்.சங்கரன் தெருவில் வாடகை வீட்டில் இருக்கும் போதுதான் சந்தித்தேன் என் அழகு தேவதை ரஞ்ஜனியை. மாநிறம் கொள்ளை அழகு. கண்களில் எப்போதும் ஒரு காந்தம். என்னை அவள் கவர்வதற்கு அதுவும் ஒரு காரணம். ஹவுஸ் ஒனேரின் ஒரே செல்ல மகள். +2 படித்துகொண்டு இருந்தாள். என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு நியூஸ் பேப்பர் படிப்பது. என் வீட்டில் எப்பொழுதும் மலர்கள் இருக்கும் (தினமலர், மாலைமலர் போன்ற செய்தித்தாள்களை சொல்கிறேன்). ரஞ்ஜனி தினமும் என்னிடம
ஆதவன் காலையிலிருந்து தன் கிரணங்களால் பூமியை சுட்டெரித்து வேலை முடிந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு கிளம்ப யத்தனிக்கும் அந்தி வேளை. சத்திரபாளையம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீராவும் தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சுமார் பத்து வயது நிரம்பிய சிறுவன் வீரா. சாலைவழியாக போனால் வீட்டுக்கு போக ஒரு மணிநேரம் ஆகும் அதுவே காட்டுப்பகுதியில் அரைமணி நேரத்திற்க்குள் வீட்டை அடைந்துவிடலாம். எனவே தினமும் காட்டுப்பகுதி வழியாகதான் போவான்.
பண்ணையாரின் தம்பி வைதும்பன் வீட்டில்தான் அவனுக்கு வேலை. வீட்டில் ஒட்டடை அடிப்பது அறைகளை சுத்தம் செய்வது மற்றும் பல எடுபடி வேலைகள