ஸ்ரீராவ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீராவ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  31-Jan-2015
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  17

என் படைப்புகள்
ஸ்ரீராவ் செய்திகள்
ஸ்ரீராவ் - ஸ்ரீராவ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 9:40 am

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

மேலும்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ... 14-May-2016 10:41 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 10-May-2016 9:52 am
உண்மைதான்..உணர்ந்தால் எல்லாம் நலமே! 10-May-2016 9:51 am
ஸ்ரீராவ் - ஸ்ரீராவ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2016 11:23 am

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

மேலும்

நன்றி ... நன்றி .. சகோ 14-May-2016 10:39 pm
மிக்க நன்றி சகோ .... 14-May-2016 10:38 pm
அவநியில் அவன் இல்லையேல் நாளைய வாழ்க்கை போராட்டந்தான்... அருமையாய் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ... 10-May-2016 3:07 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 10-May-2016 1:07 pm
ஸ்ரீராவ் - ஸ்ரீராவ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 11:23 am

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

மேலும்

நன்றி ... நன்றி .. சகோ 14-May-2016 10:39 pm
மிக்க நன்றி சகோ .... 14-May-2016 10:38 pm
அவநியில் அவன் இல்லையேல் நாளைய வாழ்க்கை போராட்டந்தான்... அருமையாய் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ... 10-May-2016 3:07 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 10-May-2016 1:07 pm
ஸ்ரீராவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 11:23 am

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

மேலும்

நன்றி ... நன்றி .. சகோ 14-May-2016 10:39 pm
மிக்க நன்றி சகோ .... 14-May-2016 10:38 pm
அவநியில் அவன் இல்லையேல் நாளைய வாழ்க்கை போராட்டந்தான்... அருமையாய் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ... 10-May-2016 3:07 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 10-May-2016 1:07 pm
ஸ்ரீராவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2016 9:40 am

நீர் இன்றி அமையாது உலகு

நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?

வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.

கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?

தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.

மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.

என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.

மேலும்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ... 14-May-2016 10:41 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள் 10-May-2016 9:52 am
உண்மைதான்..உணர்ந்தால் எல்லாம் நலமே! 10-May-2016 9:51 am
ஸ்ரீராவ் - ஸ்ரீனி முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jul-2015 10:20 am

கதையாஞ்சலி
(மனிதனின் சுபாபமே வாழ்வில் சிறிது ஏற்றம் கண்டாலும் யதார்த்த வாழ்வை தொலைத்து மாய நடிப்பிலே மயங்கி வீழ்வர். வானவில் நடிப்பு வாழ்க்கை எல்லோர்க்கும் தெரிந்ததே, ஆனால் நிலைத்த வானமாய் புகழ் படைத்தும் நடிக்க விரும்பா ஏவுகணை நாயகா,
மண்ணில் உன் எளிமையும்
விண்ணில் உன் சாதனையும்
எண்ணில் இந்த பூமி தாய் வியக்குமே
மாமனிதர் கலாம் இந்த கதையும்
உனக்கு ஒரு சலாம். )


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் செய்தி அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. பூமியை சக்திவாய்ந்த ஒரு ஏவுகனை மூலம் தகர்க்க போவதாக சவால்விட்டது அந்த மிரட்டல் மின்னஞ்சல். அது எங்கிருந்து அனுப்பட்டது என

மேலும்

நன்றி சார் ....... 04-Aug-2015 9:41 pm
நல்ல படைப்பு ...வாழ்த்துகள் 04-Aug-2015 8:17 am
மிக்க நன்றி சகோதரி . அவர் கனவின் படி நான் வாழ்வதே சிறந்த அஞ்சலியாக இருக்கும் . 30-Jul-2015 1:56 pm
நல்லதொரு கதை . வாழ்த்துக்கள் 29-Jul-2015 11:03 pm
ஸ்ரீராவ் - ஸ்ரீராவ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2015 12:46 pm

“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.

அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட

மேலும்

நன்றி .. நன்றி 16-May-2015 7:48 am
ச்சே தண்ட சோறு ரெசிபி சொல்லாம போயிட்டிங்களே , சொல்லி இருந்தா ட்ரை பண்ணி இருப்பேன் .....அருமை ,,,,,,,,, 10-May-2015 10:01 pm
மிக்க நன்றி சகோதரரே 06-May-2015 7:42 am
அருமையான தண்ட(டு)சோறு 05-May-2015 2:53 pm
ஸ்ரீராவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 12:46 pm

“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.

அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட

மேலும்

நன்றி .. நன்றி 16-May-2015 7:48 am
ச்சே தண்ட சோறு ரெசிபி சொல்லாம போயிட்டிங்களே , சொல்லி இருந்தா ட்ரை பண்ணி இருப்பேன் .....அருமை ,,,,,,,,, 10-May-2015 10:01 pm
மிக்க நன்றி சகோதரரே 06-May-2015 7:42 am
அருமையான தண்ட(டு)சோறு 05-May-2015 2:53 pm
ஸ்ரீராவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 11:08 am

ஆதவன் காலையிலிருந்து தன் கிரணங்களால் பூமியை சுட்டெரித்து வேலை முடிந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு கிளம்ப யத்தனிக்கும் அந்தி வேளை. சத்திரபாளையம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீராவும் தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சுமார் பத்து வயது நிரம்பிய சிறுவன் வீரா. சாலைவழியாக போனால் வீட்டுக்கு போக ஒரு மணிநேரம் ஆகும் அதுவே காட்டுப்பகுதியில் அரைமணி நேரத்திற்க்குள் வீட்டை அடைந்துவிடலாம். எனவே தினமும் காட்டுப்பகுதி வழியாகதான் போவான்.

பண்ணையாரின் தம்பி வைதும்பன் வீட்டில்தான் அவனுக்கு வேலை. வீட்டில் ஒட்டடை அடிப்பது அறைகளை சுத்தம் செய்வது மற்றும் பல எடுபடி வேலைகள

மேலும்

மிக்க நன்றி 25-Mar-2015 10:47 pm
கதை சூப்பர் 25-Mar-2015 12:38 pm
தண்டனை காலம் மூன்று மாதம் நன்றி 16-Mar-2015 11:43 am
மிக்க நன்றி .. கொஞ்சம் வேலை அதிகம் 16-Mar-2015 11:41 am
ஸ்ரீராவ் - கிருத்திகா தாஸ் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

**...இன்னும் சற்று நொடிகளில்...**



1 . கவிதைத் தலைப்பு - காக்கைச் சிறகினிலே -

ஒரே ஒரு தலைப்பு மட்டுமே... அந்த ஒரு தலைப்பின் கீழ் சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்...


2 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்படுதல் அவசியம்...


3 . போட்டிக்கான கால அவகாசம் - மூன

மேலும்

நன்றி அய்யா தங்களின் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டேன் , தாங்கள் எனது சயனத்தின் நேரம் , ஆவாரன்காடு கவிகளையும் நேரம் இருக்கும் போது பாருங்கள் அய்யா , நவீன கவிகளின் சாயலில் தற்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் , தங்களை போன்றோரின் ஆலோசனையும் ஊக்கமும் என்னை இன்னும் செதுக்கும் என்பதை நானறிவேன் , தங்களின் தொடர் ஊக்கத்திற்கும் , அயராத பணிக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் . 18-Feb-2015 10:57 pm
நன்றி அய்யா தங்களின் மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டேன் , தாங்கள் எனது சயனத்தின் நேரம் , ஆவாரன்காடு கவிகளையும் நேரம் இருக்கும் பொது பாருங்கள் அய்யா , நவீன கவிகளின் சாயலில் தற்போதுதான் எழுத ஆரம்பித்துள்ளேன் , தங்களை போன்றோரின் ஆலோசனையும் ஊக்கமும் என்னை இன்னும் செதுக்கும் என்பதை நானறிவேன் , தங்களின் தொடர் ஊக்கத்திற்கும் , அயராத பணிக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் . 18-Feb-2015 10:56 pm
மெல்லிய இறகொன்று என்முகம் மோத மெல்ல கண்மூடினேன் ... இருள்குடித்தது கண்கள் உள்ளம் விழித்துக்கொண்டது காற்றின் இதமான வருடல் என் உடல் நனைக்க மழைத்துளிகள் ஓசையுடன் செவிகளில் இறங்கியது மலர்களின் வாசம் நாசிக்குள் ஊடுருவி ஐம்புலன்களும் மலர்ந்தன என்னுள் ... இறகின் நிறம் கருமையெனில் மனித மனங்களின் நிறம் ..? வெளிச்சத்தின் விசை இருள்கீற்றைக் கிழித்துக்கொண்டு இதயம்வரை பாய்ந்தது ...! தூரத்தில் எங்கோ... கரையும் காகங்களின் மொழிகள் காதுக்குள் ஏதோ உரைக்க மெல்ல விழித்தது மனம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -----------------------------------------------------------------------------------இப்படி மாறி வருதல் அழகோ ??.. மென் சிறகின் மோதலில் என் கண்களின் மூடல் ... உள்ள விழிப்பில் இருள் பருகிய கண்கள் ... காற்றின் வருடலோடு நனைந்த உடல் இசையாக மழை!! மலர்ந்த ஐம்புலன்களுக்குள் மலர்களின் மணம் நிறமற்ற மனம் கருமையல்ல இறகைப் போல ...!! இதோ இதய திசைக்குள் வெளிச்சம் விசையாய் ..!! ஓசையாய் காகங்களின் மொழிப் பிசிறுகள் கிசுகிசுத்தன காதுகளுக்குள் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" (அல்லது வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று ...) ------------------------------------------------------------------------- "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -என்று முடித்தால் அப்படைப்பு ஒரு போதிப்பு நிறைந்ததாக உரு பெறும் . மாறாய் 'வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று 'என முடித்தால் வாசகன் சிந்திப்பான் -இது கவித்துவ வரிகளாகும் . 18-Feb-2015 11:19 am
மெல்லிய இறகொன்று என்முகம் மோத மெல்ல கண்மூடினேன் ... இருள்குடித்தது கண்கள் உள்ளம் விழித்துக்கொண்டது காற்றின் இதமான வருடல் என் உடல் நனைக்க மழைத்துளிகள் ஓசையுடன் செவிகளில் இறங்கியது மலர்களின் வாசம் நாசிக்குள் ஊடுருவி ஐம்புலன்களும் மலர்ந்தன என்னுள் ... இறகின் நிறம் கருமையெனில் மனித மனங்களின் நிறம் ..? வெளிச்சத்தின் விசை இருள்கீற்றைக் கிழித்துக்கொண்டு இதயம்வரை பாய்ந்தது ...! தூரத்தில் எங்கோ... கரையும் காகங்களின் மொழிகள் காதுக்குள் ஏதோ உரைக்க மெல்ல விழித்தது மனம் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -----------------------------------------------------------------------------------இப்படி மாறி வருதல் அழகோ ??.. மென் சிறகின் மோதலில் என் கண்களின் மூடல் ... உள்ள விழிப்பில் இருள் பருகிய கண்கள் ... காற்றின் வருடலோடு நனைந்த உடல் இசையாக மழை!! மலர்ந்த ஐம்புலன்களுக்குள் மலர்களின் மணம் நிறமற்ற மனம் கருமையல்ல இறகைப் போல ...!! இதோ இதய திசைக்குள் வெளிச்சம் விசையாய் ..!! ஓசையாய் காகங்களின் மொழிப் பிசிறுகள் கிசுகிசுத்தன காதுகளுக்குள் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" (அல்லது வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று ...) ------------------------------------------------------------------------- "கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்று ...?" -என்று முடித்தால் அப்படைப்பு ஒரு போதிப்பு நிறைந்ததாக உரு பெறும் . மாறாய் 'வாழ்வதன் நன்மை கூடுதலில் என்று 'என முடித்தால் வாசகன் சிந்திப்பான் -இது கவித்துவ வரிகளாகும் . தவறாக இருப்பின் ஒதுக்குக ..!! 18-Feb-2015 11:18 am
ஸ்ரீராவ் - மலர்91 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2015 9:51 pm

குச்சிக்காலன் - 8

படபடப்புடன் கடிததைப் படிக்க ஆரம்பித்தாள் கலா:
=
அன்புள்ள திருமதி. பலாராமன் அவர்களுக்கு,
எனது கலாவல்லி பினாயில் கம்பெனியில் தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் உங்கள் கணவர் பலராமனையும் அவரைத் தினமும் அரசு வேனில் ஏற்றி வரும் டிரைவர் வாசுதேவனையும் என் கம்பெனி அருகே இன்று மாலை ஆறு மணியளவில் போலீசார் கைது செய்தனர். உங்கள் கணவர் செய்த குற்றம் மிகச் சாதாரணமானது தான். கவலையோ பதட்டமோ அடைய வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளையும் நாளை மறுநாளும் சனி ஞாயிறு நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அடுத்த நாள் திங்கட் கிழமை தான் ஜாமின் (பிணை) எடுக்க முடியும். எல்லாம் நான் பார்த

மேலும்

நன்றி புனிதா அவர்களே 03-Feb-2015 6:08 pm
குச்சிக்காலன் கதை மிகவும் சுவாரசியமாக செல்கிறது தொடரட்டும் அய்யா... 02-Feb-2015 6:32 pm
ஸ்ரீராவ் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 10:29 am

என்ன... இன்னொரு டைம்..... ரிகர்சல் பாத்துக்கலாமா.....

ஒ எஸ்........ கிளைமாக்ஸ்.... சொதப்பிட்டா... நல்லா இருக்காது.....

எல்லாரும் கவனிங்க...... தலைவர்..... இந்த வழியா வரார்.... நாது.....(என்னடா அப்டி பாக்கற..... உன் கதாபத்திர பேர் தான.... பிடிச்சு தான நடிக்க ஒத்துக்கிட்ட.....)

பயமா இருக்குடா.....

நாடகமே முடிய போகுது.. இபோ போய் பயந்தா எப்டி....... சரி....... ஒன்னும் ஆகாதுடா.... பொது தளத்துக்கு வந்துட்டோம்னா..... அப்புறம்.... பயப்பட கூடாது..... ஓகே,.ஓகே...... லிசன்..... பாபு .. மேடை பக்கம் வரணும்...(பாபு... நாத்துக்கு கொஞ்சம் டைம் கொடு.. நீங்க ரெண்டு பேரும் டைம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க.

மேலும்

ம்ம்ம்.. செமையா இருந்திருக்கும்...... நன்றி தோழி..... 18-Feb-2015 7:25 pm
துப்பாக்கி கை மாறி இருந்தால்.... அட்டகாசம் தோழரே...! 18-Feb-2015 5:17 pm
நன்றி தோழரே.... 14-Feb-2015 8:56 pm
தோழரே மிக அருமை 14-Feb-2015 6:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே