ஸ்ரீராவ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஸ்ரீராவ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 91 |
புள்ளி | : 17 |
நீர் இன்றி அமையாது உலகு
நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?
வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.
கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?
தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.
மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.
என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.
நீர் இன்றி அமையாது உலகு
நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?
வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.
கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?
தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.
மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.
என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.
நீர் இன்றி அமையாது உலகு
நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?
வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.
கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?
தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.
மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.
என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.
நீர் இன்றி அமையாது உலகு
நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?
வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.
கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?
தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.
மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.
என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.
நீர் இன்றி அமையாது உலகு
நாட்டில் ஒரு விஞ்ஞானி ஒரு மேதாவி இருந்தால்கூட போதும்
ஒரு விவசாயி ஒரு தொழிலாளி போதுமா?
வாழும் நாள்வரை உழைப்பவனுக்கு இல்லை
வாழ்நாள் சாதனை விருது.
கோடிகளில் ஒருவனாக இல்லாமல் கோடிக்கணக்கில்
இருப்பதனால் உழைப்பாளி அருமை உலகிற்கு தெரியவில்லையோ?
தலைகணம் இல்லை தலையில் எப்பொழுதும்
கணத்தை சுமக்கும் தொழிலாளிக்கு.
மாசற்ற கைகள் கறைபடியும் உழைப்பினால் மட்டுமே
ஊதாறிதனத்தால் அல்ல.
என்றேனும் நீர்(தண்ணீர்) இன்றிக் கூட உலகு அமையலாம் ஆனால்
நீர்(தொழிலாளி) இல்லாமல் அமையாது உலகு.
கதையாஞ்சலி
(மனிதனின் சுபாபமே வாழ்வில் சிறிது ஏற்றம் கண்டாலும் யதார்த்த வாழ்வை தொலைத்து மாய நடிப்பிலே மயங்கி வீழ்வர். வானவில் நடிப்பு வாழ்க்கை எல்லோர்க்கும் தெரிந்ததே, ஆனால் நிலைத்த வானமாய் புகழ் படைத்தும் நடிக்க விரும்பா ஏவுகணை நாயகா,
மண்ணில் உன் எளிமையும்
விண்ணில் உன் சாதனையும்
எண்ணில் இந்த பூமி தாய் வியக்குமே
மாமனிதர் கலாம் இந்த கதையும்
உனக்கு ஒரு சலாம். )
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் செய்தி அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. பூமியை சக்திவாய்ந்த ஒரு ஏவுகனை மூலம் தகர்க்க போவதாக சவால்விட்டது அந்த மிரட்டல் மின்னஞ்சல். அது எங்கிருந்து அனுப்பட்டது என
“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.
அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட
“என்னங்க்ககக” என்று அலறல்க் குரல் கேட்க பெட்ரூமில் மடிக்கணினியில் ஆபிஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் விழுந்து அடித்து ஓடி வந்தார். ஹாலில் சோபாவில் அதிர்ச்சியுடன் விழி பிதுங்க அமர்ந்திருந்த தன் மனைவியிடம் “என்னாச்சு பத்மினி? ஏன் இப்படி இருக்க?” என பதட்டத்துடன் கேட்டவரிடம் கையில் வைத்திருந்த கடிதத்தைக் கொடுத்து “இப்பதான் வந்தது” என்றாள் படபடப்பு குறையாமல்.
அதை வாங்கி படித்த ராகவனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது “இதுக்கா இப்படி கத்தின நான் என்னமோ ஏதோன்ல பயந்துட்டேன் .. எனிவே கன்கிராட்ஸ்“ என்றார்.
அந்த கடிதம் டமால்-டுமீல் சேனலில் இருந்து வந்தது. ஒரு மாததுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட
ஆதவன் காலையிலிருந்து தன் கிரணங்களால் பூமியை சுட்டெரித்து வேலை முடிந்ததும் சோம்பல் முறித்துக் கொண்டு கிளம்ப யத்தனிக்கும் அந்தி வேளை. சத்திரபாளையம் என்ற கிராமத்தின் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீராவும் தன் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சுமார் பத்து வயது நிரம்பிய சிறுவன் வீரா. சாலைவழியாக போனால் வீட்டுக்கு போக ஒரு மணிநேரம் ஆகும் அதுவே காட்டுப்பகுதியில் அரைமணி நேரத்திற்க்குள் வீட்டை அடைந்துவிடலாம். எனவே தினமும் காட்டுப்பகுதி வழியாகதான் போவான்.
பண்ணையாரின் தம்பி வைதும்பன் வீட்டில்தான் அவனுக்கு வேலை. வீட்டில் ஒட்டடை அடிப்பது அறைகளை சுத்தம் செய்வது மற்றும் பல எடுபடி வேலைகள
**...இன்னும் சற்று நொடிகளில்...**
1 . கவிதைத் தலைப்பு - காக்கைச் சிறகினிலே -
ஒரே ஒரு தலைப்பு மட்டுமே... அந்த ஒரு தலைப்பின் கீழ் சமூகம் , அவலங்கள் , இயற்கை , காதல் , நட்பு , பிரிவு , உறவுகள் , Fantasy என்று எந்தப் பிரிவிலும் கவிதைகள் படைக்கலாம்... ஒருவர் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்...
2 . கவிதைக்கான அளவு : குறைந்தபட்சம் எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்... அதிகப்பட்சம் 24 வரிகள் மட்டுமே இருத்தல் அவசியம்... ஒரு வரிக்கு அதிகப்பட்சம் நான்கு சொற்கள் மட்டுமே... எழுத்துப்பிழைகள் மற்றும் ஆங்கிலச் சொற்கள் தவிர்க்கப்படுதல் அவசியம்...
3 . போட்டிக்கான கால அவகாசம் - மூன
குச்சிக்காலன் - 8
படபடப்புடன் கடிததைப் படிக்க ஆரம்பித்தாள் கலா:
=
அன்புள்ள திருமதி. பலாராமன் அவர்களுக்கு,
எனது கலாவல்லி பினாயில் கம்பெனியில் தொழில் நுட்ப அதிகாரியாகப் பணியாற்றும் உங்கள் கணவர் பலராமனையும் அவரைத் தினமும் அரசு வேனில் ஏற்றி வரும் டிரைவர் வாசுதேவனையும் என் கம்பெனி அருகே இன்று மாலை ஆறு மணியளவில் போலீசார் கைது செய்தனர். உங்கள் கணவர் செய்த குற்றம் மிகச் சாதாரணமானது தான். கவலையோ பதட்டமோ அடைய வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். நாளையும் நாளை மறுநாளும் சனி ஞாயிறு நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அடுத்த நாள் திங்கட் கிழமை தான் ஜாமின் (பிணை) எடுக்க முடியும். எல்லாம் நான் பார்த
என்ன... இன்னொரு டைம்..... ரிகர்சல் பாத்துக்கலாமா.....
ஒ எஸ்........ கிளைமாக்ஸ்.... சொதப்பிட்டா... நல்லா இருக்காது.....
எல்லாரும் கவனிங்க...... தலைவர்..... இந்த வழியா வரார்.... நாது.....(என்னடா அப்டி பாக்கற..... உன் கதாபத்திர பேர் தான.... பிடிச்சு தான நடிக்க ஒத்துக்கிட்ட.....)
பயமா இருக்குடா.....
நாடகமே முடிய போகுது.. இபோ போய் பயந்தா எப்டி....... சரி....... ஒன்னும் ஆகாதுடா.... பொது தளத்துக்கு வந்துட்டோம்னா..... அப்புறம்.... பயப்பட கூடாது..... ஓகே,.ஓகே...... லிசன்..... பாபு .. மேடை பக்கம் வரணும்...(பாபு... நாத்துக்கு கொஞ்சம் டைம் கொடு.. நீங்க ரெண்டு பேரும் டைம் அட்ஜஸ் பண்ணிக்கோங்க.