selvachitra - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  selvachitra
இடம்:  chennai
பிறந்த தேதி :  05-May-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Aug-2014
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  1

என் படைப்புகள்
selvachitra செய்திகள்
selvachitra - selvachitra அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2015 11:18 am

(இது ஒரு உண்மைக் கதை) : சுதா ஒரு கிராமத்துப் பெண். தாய் மட்டும் இருக்கிறாள். தந்தை சுதாவின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவள் தான் வீட்டின் செல்லம் நான் எதை கேட்டாலும் என் தாய் கொடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாள். சுதாவின் மனதில் காதல் மலர்கிறது.. தன் தாய் மாமாவின் மகனை(கண்ணன்) விரும்புகிறாள். அவனும் சுதாவை விரும்புகிறான். இருவருடைய காதலும் சுதாவின் தாய் மாமாவிற்கு தெரிய வர அவரிடம் கண்ணன் தன் காதலின் ஆழம் புரியும்படி எடுத்துக் கூறினான். அவரும் புரிந்து கொண்டார்.. இருவரும் மகிழ்சியில் திகைக்கிறார்கள். அப்பொழுது சுதாவிற்

மேலும்

selvachitra - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 11:18 am

(இது ஒரு உண்மைக் கதை) : சுதா ஒரு கிராமத்துப் பெண். தாய் மட்டும் இருக்கிறாள். தந்தை சுதாவின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அவள் தான் வீட்டின் செல்லம் நான் எதை கேட்டாலும் என் தாய் கொடுத்து விடுவாள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறாள். சுதாவின் மனதில் காதல் மலர்கிறது.. தன் தாய் மாமாவின் மகனை(கண்ணன்) விரும்புகிறாள். அவனும் சுதாவை விரும்புகிறான். இருவருடைய காதலும் சுதாவின் தாய் மாமாவிற்கு தெரிய வர அவரிடம் கண்ணன் தன் காதலின் ஆழம் புரியும்படி எடுத்துக் கூறினான். அவரும் புரிந்து கொண்டார்.. இருவரும் மகிழ்சியில் திகைக்கிறார்கள். அப்பொழுது சுதாவிற்

மேலும்

கருத்துகள்

மேலே