thillaichithambaram - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thillaichithambaram |
இடம் | : Native nellai. Now in maduri,tamilnadu,india |
பிறந்த தேதி | : 09-Jan-1953 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 248 |
புள்ளி | : 110 |
I am Thillaichithambaram (Nellai Thillai)
M.B.A.,M.A.journ , Msc counselling & psychotherapy , B.G.L. ,
P.G.Dip in counselling /P.G.Dip in LL&AL ,
கவிதை என்பது பன்முக ஏக்கம் -அதில்
பயணம் செய்வது உள் முக ஊக்கம் -நல்
கருத்தை சொல்வதே என்னோட நோக்கம்,
அதனால் வந்தது என் எழுத்தாக்கம் ..
அன்புடன் ,
எழுத்தன்.
நெல்லை தில்லை.
மின் அஞ்சல் முகவரி : thillai.vtc@gmail.com
இயற்கை பாடம்
அழகான மலரினிடம் புன்னகையை கற்றுக்கொள்.
ஆர்பரிக்கும் அருவியிடம் சக்திதனை கற்றுக்கொள்
இரைச்சலிடும் ஆழியிடம் சிந்தனை ஆழத்தை கற்றுக்கொள்
ஈர்க்கும் எறும்பினிடம் சேமிப்பை கற்றுக்கொள்
உந்தி விழும் அலையினிடம் ஊக்கத்தை கற்றுக்கொள்
ஊர்ந்து செல்லும் மேகத்திடம் அன்பளிப்பை கற்றுக்கொள்
எம்பி நிற்கும் மரத்தினிடம் ஈகையை நீ கற்றுக்கொள்
ஏறி விழும் நதியினிடம் விடா முயற்சி தனை கற்றுக்கொள்
ஓன்று பட்ட பூமியிடம் பொறுமையை நீ கற்றுக்கொள்
ஓங்கி நிற்கும் மலையினிடம் உயர்வு தனை கற்றுக்கொள்
ஔ விதமே பாறையிடம் உறுதியினை கற்றுக்கொள் -மன அழுக்கை
0
0 0 கணமே கரைத்து விட மழையி