vijimba1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vijimba1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Apr-2015
பார்த்தவர்கள்:  36
புள்ளி:  3

என் படைப்புகள்
vijimba1 செய்திகள்
vijimba1 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 2:51 am

நீ யாரோ!!
சித்திரம் தன்னிலே
சிலையாய் கல்லிலே
சன்னமாய் அமர்ந்தவளே
நீ யாரோ!!
பிறந்தோம் வளர்ந்தோம்
பிணியிலே வாழ்ந்தோம்
பழதானதும் இறந்தோம்
மாக்கள் மனதிலே
மறுமலர்ச்சி தளிரை
முளைக்கவே வந்தவளோ!!
பெண்மையினை அழிப்போம்
காமத்தையே ஜபிப்போம்
மறுபாலை இனத்தாரை
இணையாய் துணையாய்
மறுக்கும் ஆண்பாலை
மதியூட்ட அமர்ந்தவளோ!!
பூமித்தாய் பெற்றெடுத்த
அத்தனை உயிருக்கும்
பசிப்போய் தீர்க்கும்
அன்னபூரணி அவதாரமோ!!
பசுங்காடாம் பாரதம்
செங்காடாய் வாடுது!
நதியெல்லாம் சேர்த்துவைத்து
நாடெல்லாம் செழிக்கவைக்கும்
நீதித்தாய் நீதானோ!!
உற்றாரும் பகைவராய்
உள்ளொன்றும் புறமொன்றாய்
உய்யுதே மனிதஇனம்!
எல்லார்க்கு

மேலும்

vijimba1 - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:46 am

புத்துயிர் நீ கொள்வாயோ!

இரைதேடி சென்ற பெற்றோர்
பாசம் நேசம் காட்டாமலே
இரையாகி போனாரோ பொருளுக்கு
பாட்டன் பாட்டி எல்லாம்
பரஸ்பர பொருள் சுமையினாலே
முதியோ ரில்லம் புகுந்தனரோ!!
வினாக்கள் நெஞ்சில் விளைந்ததுவோ!!
நமது பெண்டிர் நிலைமைகண்டு

அண்ணன் ஒருவன் இருந்திருந்தால்
அரவணைத்து சென்றிருப்பான்
தங்கை ஒருத்தி இருந்திருந்தால்
தழுவி துன்பம் போக்கிருப்பாள்
பாசம் நேசம் அன்பெல்லாம்
பொருளுக்கு பின்னே போனதனால்
ஒன்றிற்கு மேல் வைத்திருந்தால்
ஓர் பெரிய குற்றமன்றோ!!

குழந்தையோ குமரியோ கிழவியோ
காமத்தீ பாய்ச்சும் காளை-கூட்டம்
கீழ்மதி கண்டு கவலை-கொண்டாயோ!!
காலம் நேரம் கூடிவரும்
கன்னி நிலை மா

மேலும்

vijimba1 - vijimba1 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2015 10:56 am

உலகம் என்றால் மகள்தான் எனக்கு!!
விட்டேத்தியாய் திரிந்த என்னை
அப்பாவாய் பிறக்கவைத்தாய் நீ-பிறந்து!!
ஆணின் பெண்மையின் பரிட்சயத்திற்கு
முதல் எல்லை தாயென்றால்
முடிவெல்லை நீ!!
முதலே தொடங்காத என்னை
முழுமையாக்கியவள் நீ!!
விழித்திரையில் ஒரேஒரு
காட்சி மட்டும் நிரந்தரமாய்
ஒட்டிகொண்டது - ஆம்
முதல்முதலில் நான் பார்த்த
முழுமதிபோல் உந்தன் முகம்!!
ஆயிரம்அகவை ஆனாலும்கூட
நெஞ்சில்நிற்பது அம்முகமே!!
எல்லோரும் சொன்னார்கள்
மார்பிலேநீ உதைகிறாய் என்று!!
எனக்கு மட்டுமே தெரியும்
தட்டிதட்டி என்னிதயத்தை
புதிதாக்கிறாய் என்று!!!
எதுவுமே தரவில்லை-என
இறைவனிடம் தினம்புலம்பல்!!
நீபிறந்தவுடன் அவனிடம்
நன

மேலும்

vijimba1 - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2015 10:56 am

உலகம் என்றால் மகள்தான் எனக்கு!!
விட்டேத்தியாய் திரிந்த என்னை
அப்பாவாய் பிறக்கவைத்தாய் நீ-பிறந்து!!
ஆணின் பெண்மையின் பரிட்சயத்திற்கு
முதல் எல்லை தாயென்றால்
முடிவெல்லை நீ!!
முதலே தொடங்காத என்னை
முழுமையாக்கியவள் நீ!!
விழித்திரையில் ஒரேஒரு
காட்சி மட்டும் நிரந்தரமாய்
ஒட்டிகொண்டது - ஆம்
முதல்முதலில் நான் பார்த்த
முழுமதிபோல் உந்தன் முகம்!!
ஆயிரம்அகவை ஆனாலும்கூட
நெஞ்சில்நிற்பது அம்முகமே!!
எல்லோரும் சொன்னார்கள்
மார்பிலேநீ உதைகிறாய் என்று!!
எனக்கு மட்டுமே தெரியும்
தட்டிதட்டி என்னிதயத்தை
புதிதாக்கிறாய் என்று!!!
எதுவுமே தரவில்லை-என
இறைவனிடம் தினம்புலம்பல்!!
நீபிறந்தவுடன் அவனிடம்
நன

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே