வினோத் இந்திரஜித் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வினோத் இந்திரஜித் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 22-Nov-2015 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 3 |
நானும் என் தோழி காயத்ரியும் இரண்டு வருடத்திற்கு பிறகு சேர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு சென்று கொண்டிருத்தோம். அப்பொழுது நான் அவளிடம் சற்று தயங்கியவாரே "அவன் எப்படி இருக்கிறான்?" என்று கேட்டேன். அதற்கு காயத்ரி "யாரை கேட்கிறாய்?" என்றாள்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தயக்கத்துடன் "குமார்" என்றேன்.அதற்கு அவள், எனக்கு தெரியலடி, யாரிடமாவது கேட்டுச் சொல்லவா? என்று சிரித்தாள். நான் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். கடல் அலை போல் அவன் நினைவலை என் மனதில்.
குமார் என்னுடைய காலேஜ் சீனியர் ப்ரண்ட்.அவன் என்னை துரத்தி துரத்தி காதலித்தான்.முதலில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சம்
நானும் என் தோழி காயத்ரியும் இரண்டு வருடத்திற்கு பிறகு சேர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு சென்று கொண்டிருத்தோம். அப்பொழுது நான் அவளிடம் சற்று தயங்கியவாரே "அவன் எப்படி இருக்கிறான்?" என்று கேட்டேன். அதற்கு காயத்ரி "யாரை கேட்கிறாய்?" என்றாள்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தயக்கத்துடன் "குமார்" என்றேன்.அதற்கு அவள், எனக்கு தெரியலடி, யாரிடமாவது கேட்டுச் சொல்லவா? என்று சிரித்தாள். நான் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். கடல் அலை போல் அவன் நினைவலை என் மனதில்.
குமார் என்னுடைய காலேஜ் சீனியர் ப்ரண்ட்.அவன் என்னை துரத்தி துரத்தி காதலித்தான்.முதலில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சம்