சேது சோழர் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சேது சோழர் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 23-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 129 |
புள்ளி | : 20 |
நானும் என் தோழி காயத்ரியும் இரண்டு வருடத்திற்கு பிறகு சேர்ந்து பிள்ளையார் கோயிலுக்கு சென்று கொண்டிருத்தோம். அப்பொழுது நான் அவளிடம் சற்று தயங்கியவாரே "அவன் எப்படி இருக்கிறான்?" என்று கேட்டேன். அதற்கு காயத்ரி "யாரை கேட்கிறாய்?" என்றாள்.
சிறிது நேர மௌனத்திற்கு பிறகு தயக்கத்துடன் "குமார்" என்றேன்.அதற்கு அவள், எனக்கு தெரியலடி, யாரிடமாவது கேட்டுச் சொல்லவா? என்று சிரித்தாள். நான் எதுவும் சொல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். கடல் அலை போல் அவன் நினைவலை என் மனதில்.
குமார் என்னுடைய காலேஜ் சீனியர் ப்ரண்ட்.அவன் என்னை துரத்தி துரத்தி காதலித்தான்.முதலில் அவனை எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் கொஞ்சம்
உன்னை
பார்க்காத நாட்கள் - என்
நினைவுகள் உன்னை
முகம் காட்டின....
ஆனால்
உன்னை பார்த்து
பேசாத நாட்கள் - என்
நினைவில் முள்ளாய் குத்தின..........
காதல் ரோசவில்
முட்கள் இருப்பது -இது
போன்ற நேரங்களுக்கு தான் என்றால்,
நீ என்னை பார்க்காமலே இருந்துவிடு .............................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்
இலைகளில் தூங்கும் பனித்துளியை
இறகுகள்பூண்ட பறவை ஈர்த்ததுபோல்
இதயத்துள் தூங்கும் உன்நினைவுகளை
இரகசியமாய் நீ ஈர்க்கமுயன்று
இயலாதுபோக நீ..நானான பொழுதுகளை
மறந்துவிட்டாயா...?
---------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்
மழைச்சாரலில் மங்கையவள் முகம்
மெளன சங்கீதம் மகிழ்ச்சியின் வித்தாரம்
பெண்ணே உன்னை கண்ட நாள்முதலே
கண்ணங்கள் கதகதத்து போனது
அமாவாசையில் பெளர்ணமி நிலவை கண்டு திகைத்துபோனேன்
காவிய பேரரசியா நீ?????
பெண்ணே நீ காவிய பேரரசியா
கண்ணழகை கண்டு கவிப்பாட்டு
மண்ணுலகை மறந்துவிடுவேனோ????
செய்தித்தாள் வாசிசக்கும் உன் இதலோரம்
இருண்ட வானம் ஒற்றை நட்சத்திரம்
மூச்சுக்குழல் யாவும் முத்தமிட்ட
மூச்சுக்காற்று பட்டதும் முகம் வாடினேன்
உலகின் உயர்ந்த இசைக்கருவியும்
உன் பாத வரிகளுக்கு இசைக்கவியாகும்
பாதகொழுசொழி கேட்டதும் சாதல் வேண்டும்
பெண்ணே! !!!!!!!
என் மனம் சாய்ந்து விட்டது
அழகிற்க்கு திருஆவிநன்குடி
சிலந்தி வலைபின்னல்
என் அழகு தேவதையின்
சிறு கட்டுமானம் வீடு
அக்கூட்டின் சிதறல்கள் வேண்டாம்
மனதால் மறக்கவும்
சொல்லால் அழிக்கவும்
என் மனம் அழுத்தது
பெண்ணே!!!!
அவள் இல்லையெனில்
நானில்லை
அவர் இல்லையெனில்
என் வளர்ச்சி இல்லை
அமைதிக்கு என் அம்மா
அறிவுக்கு என் தந்தை
அம்மாவின் அதட்டல்களுக்கு
கோபபட்டும்
அப்பாவின் அறிவுறைக்கு
இலக்கணம் பேசியும்
சிறுசிறு சந்தோசங்களுடன்
வாழ்ந்த வாழ்க்கை
பெண்ணே!!!!!!!!!!!
உன்னால் நானோ
என் அம்மாவின் ஆசைகளையும்
என் அப்பாவின் ஏக்கங்களையும் மறந்து
காதல் எனும் மழையால்
குழவியின் மண்கூடு கழைந்தது என் மரணத்துக்கு பின்
தங்கள் வருகைக்கு நன்றி
ஐயா 2G அலைகற்றையே
உங்கள் வருகைக்கு நன்றி
வரும்போதே வரம் வாங்கி வந்தாயா
அரைவயிற்று கஞ்சிகாரன்
ஐயா!!! அரை வயிற்று கஞ்சிகாரன்
வயிற்று எரிச்சல் வாங்க வந்தாயா
ஐயா 2G அலைகற்றையே!
அரை வயிற்று கஞ்சிகாரனிடம்
ஏதையா கைபேசி
வைகை ஆற்று வரப்பில்
வழிந்தோடும் நீர் பரப்பில்
ஒரு கோடு Tower. கிடைப்பதில்லை
ஐயா 2G ராசாவே
ஒரு கோடு Tower கிடைப்பதில்லை
முன்பு 2G 2000 கோடி
இன்று 3G 30000 கோடி
இது ஏழையின் எல்லையில்லா உழைப்பின் வங்கி கணக்கு விழுங்கி விடாதே
உனக்கு ஒரு கவிதை
என் காதலுக்கு ஒரு கவிதை
உலகில் நீ மட்டும் அழகா?
உன் பின்னால் நான்
உனக்கு என்ன திமிரு
பெண்ணே!!!
உனக்கு என்ன திமிரு
ஏன் நான்தான் கிடைத்தேனா
உன்மேல் எனகக்கு பிடித்தது என்ன?
பளிச்சிடும் விண்மீன் கண்கள்
வானவில் புருவம்
கலை குழு வரைந்த ஓவியம்
இரு இதழ்
நிலவின் ஒற்றை அரை முகம்
மெல்ல சிணுங்கும்
உன் வெள்ளி கொலுசு
இருந்தும் எனக்கு நீ அமாவாசை! !!!
கல்லறை நான்
பூங்காற்று
பூக்கச்சொல்லி
பூக்களாய் உதிர்தேன்
காதலை!
இனி என் காதலும் அவள்தான்!
கவிதையும் அவள்தான்!
நண்பர்கள் (21)

ராம்
காரைக்குடி

நவின்
நாகர்கோவில்

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

நாஞ்சில் வனஜா
நாஞ்சில்
