yazararafath - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  yazararafath
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Jan-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2017
பார்த்தவர்கள்:  40
புள்ளி:  0

என் படைப்புகள்
yazararafath செய்திகள்
yazararafath - எண்ணம் (public)
08-Oct-2017 1:29 am

தனிமை ,............................

😵நம் ,,,,,,,,,,🤔🤗,,என்ற சொலின் வலிமை தனிமையில் கிடைக்காது ,........... 
தனிமையில் இருக்கும் நிம்மதியை யாரும் தர முடியாது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  

மேலும்

yazararafath - தேவி சு அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மேலும்

என்னை கடத்தி செல்கிறாய்.. நீ கடந்து செல்கையில்..... 30-Jul-2017 9:11 am
ஆண்டவன் களி மண்ணில் இப் பூமியில் இறக்கிய மலர் கூட்டம் ,......... கடவுளையே மலைக்க வைக்கும் ,.................. பூமியின் ஒளிச்சிற்பம் ,............... பெண்களின் அன்பு கடவுளுக்கே கிடைக்காத,....அறிய வரம் ,................இப் புவி வால் ஆண்களுக்கு மழைபோல கிடைக்கின்றது ,..............தேடியும் கிடைக்காத எம் தாயின் அன்பிற்கு மனைவி,..,........ தொடக்க புள்ளி ஆகிறாள் ,....................எத்துணை குணகள் பேணிடத்தில் ,................சொல்லும் பொழுது,................... வார்த்தைகள் சொக்கி நிற்கின்றன ,...................... 22-May-2017 12:03 am
முதல் பரிசு : எழுத்து தளத்தில் அறிவிக்கப்பட்டு "கொடுத்த தலைப்பில்" கவிதைப் போட்டிக்காக அனுப்பட்ட கவிதை.. "திமிர் பிடித்த பெண்" ==================== திமிர் பிடித்த பெண்ணேநீ யெனைக்கொஞ்சம் திரும்பிப்பார் கண்ணே! உன்னழகுபற்றி உனக்கே தெரியவில்லை! சொல்லுகின்றேன் செவிகொடுத்து கேள்பெண்ணே! அழகென்று சொல்லி அலங்கோலமாக.. ஆடையணியும் அழகான பெண்ணே! செயற்கையான தோற்றம் கொண்டால்..அதுன் இயற்கையான எழிலழகைக் கெடுக்குமன்றோ! இரட்டை முடி படியவாரி அழகூட்டுமுன்முகம்.. பரட்டை முடிவந்து இப்பஉன்னழகைக் கெடுக்குதடி முத்தானமுடியெல்லாம் அலங்காரமென்ற பெயரில்நித்தம் முடிதிருத்துமகமொன்றில் அலங்கோலப்படுவது அசிங்கமன்றோ சிகையெங்கும்பிரித்துதறி சிகைப்பொடியின் மணம்பரவ சிட்டாகநீ வந்தால், உன் அழகு கூடுமன்றோ நீண்டகருங்கூந்தல்தான் பெண்டிருக்கு அழகென்றால் நல்லகருங்கூந்தலை நறுக்கென்று நறுக்கியது நியாயமா ஆடையுடை ஒப்பனைநகை யனைத்திலும்தான் கவர்ச்சியென்றால் இயற்கை முடிதனை அதையுமதுவிட்டு வைக்கவில்லையே! திமிராக நீயெனைப் பார்க்கும் பார்வையில் கூட.. புதிராகத் தோன்றிய என்காதலை பதிலாக வெளிப்படுத்துகிறேன்! காதல் கவிதை திருத்து | நீக்கு இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm சேர்த்தது : PERUVAI PARTHASARATHI பார்வை : 86 03-Apr-2017 3:21 pm
முதல் பரிசு : திமிர் பிடித்த பெண்ணே எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி நாள் : 11-Feb-17, 3:44 pm 03-Apr-2017 3:21 pm
கருத்துகள்

மேலே