yazararafath- கருத்துகள்

ஆண்டவன் களி மண்ணில் இப் பூமியில் இறக்கிய மலர் கூட்டம் ,.........
கடவுளையே மலைக்க வைக்கும் ,.................. பூமியின் ஒளிச்சிற்பம் ,...............
பெண்களின் அன்பு கடவுளுக்கே கிடைக்காத,....அறிய வரம் ,................இப் புவி வால் ஆண்களுக்கு மழைபோல கிடைக்கின்றது ,..............தேடியும் கிடைக்காத எம் தாயின் அன்பிற்கு மனைவி,..,........ தொடக்க புள்ளி ஆகிறாள் ,....................எத்துணை குணகள் பேணிடத்தில் ,................சொல்லும் பொழுது,................... வார்த்தைகள் சொக்கி நிற்கின்றன ,......................


yazararafath கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே