பசக்கமன் பட்டாங்கென் மேனி - பசப்புறுபருவரல்

குறள் - 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

Translation :


Well! let my frame, as now, be sicklied o'er with pain,
If he who won my heart's consent, in good estate remain!


Explanation :


If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow.

எழுத்து வாக்கியம் :

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.

நடை வாக்கியம் :

இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

பொருட்பால்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.

காமத்துப்பால்
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
மேலே