மிகுதியான் மிக்கவை செய்தாரைத் - பொறையுடைமை
குறள் - 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.
தகுதியான் வென்று விடல்.
Translation :
With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.
Explanation :
Let a man by patience overcome those who through pride commit excesses.
எழுத்து வாக்கியம் :
செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.
நடை வாக்கியம் :
மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.