மிகுதியான் மிக்கவை செய்தாரைத் - பொறையுடைமை

குறள் - 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்.

Translation :


With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.


Explanation :


Let a man by patience overcome those who through pride commit excesses.

எழுத்து வாக்கியம் :

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்.

நடை வாக்கியம் :

மனச் செருக்கால் தீமை செய்தவரைப் பொறுமையால் வென்றுவிடுக.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

பொருட்பால்
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.

காமத்துப்பால்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
மேலே