செயற்பால தோரும் அறனே - அறன்வலியுறுத்தல்

குறள் - 40
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

Translation :


'Virtue' sums the things that should be done;
'Vice' sums the things that man should shun.


Explanation :


That is virtue which each ought to do, and that is vice which each should shun.

எழுத்து வாக்கியம் :

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

நடை வாக்கியம் :

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈ.தலே நன்று.

பொருட்பால்
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

காமத்துப்பால்
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
மேலே