நாடோறு நாடுக மன்னன் - தெரிந்துவினையாடல்

குறள் - 520
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.

Translation :


Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.


Explanation :


Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.

எழுத்து வாக்கியம் :

தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

நடை வாக்கியம் :

மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்.

பொருட்பால்
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

காமத்துப்பால்
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
மேலே