அளவளா வில்லாதான் வாழ்க்கை - சுற்றந்தழால்
குறள் - 523
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
கோடின்றி நீர்நிறைந் தற்று.
Translation :
His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.
Explanation :
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
எழுத்து வாக்கியம் :
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை,
குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
நடை வாக்கியம் :
சுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.