பெருங்கொடையான் பேணான் வெகுளி - சுற்றந்தழால்
குறள் - 526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
மருங்குடையார் மாநிலத் தில்.
Translation :
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.
Explanation :
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
எழுத்து வாக்கியம் :
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.
நடை வாக்கியம் :
ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.