கண்ணோட்டத் துள்ள துலகியல் - கண்ணோட்டம்
குறள் - 572
கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
உண்மை நிலக்குப் பொறை.
Translation :
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.
Explanation :
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.
எழுத்து வாக்கியம் :
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
நடை வாக்கியம் :
மக்கள் வாழ்க்கை கண்ணோட்டத்தால்தான் இயங்குகின்றது அக்கண்ணோட்டம் இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு பாரமே.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.