இன்னாமை இன்பம் எனக்கொளின் - இடுக்கணழியாமை
குறள் - 630
    
        
                                இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
Translation :
    
Who pain as pleasure takes, he shall acquire 
The bliss to which his foes in vain aspire. 
Explanation :
    
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure. 
எழுத்து வாக்கியம் :
      ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
நடை வாக்கியம் :
    ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.