இன்பத்துள் இன்பம் விழையாதான் - இடுக்கணழியாமை

குறள் - 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்.

Translation :


Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.


Explanation :


He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.

எழுத்து வாக்கியம் :

இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

நடை வாக்கியம் :

தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

பொருட்பால்
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

காமத்துப்பால்
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே