வருவிருந்து வைகலும் ஓம்புவான் - விருந்தோம்பல்
குறள் - 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பருவந்து பாழ்படுதல் இன்று.
Translation :
Each day he tends the coming guest with kindly care;
Painless, unfailing plenty shall his household share.
Explanation :
The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.
எழுத்து வாக்கியம் :
தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள் தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.
நடை வாக்கியம் :
நாளும் வரும் விருந்தினரைப் பேணுபவனின் வாழ்க்கை வறுமைப்பட்டுக் கெட்டுப் போவது இல்லை.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.