அற்றம் மறைத்தலோ புல்லறிவு - புல்லறிவாண்மை
குறள் - 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
குற்றம் மறையா வழி.
Translation :
Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.
Explanation :
Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).
எழுத்து வாக்கியம் :
தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.
நடை வாக்கியம் :
தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.