அற்றம் மறைத்தலோ புல்லறிவு - புல்லறிவாண்மை

குறள் - 846
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

Translation :


Fools are they who their nakedness conceal,
And yet their faults unveiled reveal.


Explanation :


Even to cover one's nakedness would be folly, if (one's) faults were not covered (by forsaking them).

எழுத்து வாக்கியம் :

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

நடை வாக்கியம் :

தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து அதைப் போக்காதவர், ஆடையால் தம்உடம்பை மறைக்கக் கருதுவதும் அறிவின்மையே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பொருட்பால்
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

காமத்துப்பால்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
மேலே