அருமறை சோரும் அறிவிலான் - புல்லறிவாண்மை
குறள் - 847
    
        
                                அருமறை சோரும் அறிவிலான் செய்யும் 
பெருமிறை தானே தனக்கு.
பெருமிறை தானே தனக்கு.
Translation :
    
From out his soul who lets the mystic teachings die, 
Entails upon himself abiding misery. 
Explanation :
    
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself. 
எழுத்து வாக்கியம் :
      அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.
நடை வாக்கியம் :
    அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.