இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் - பெண்வழிச்சேறல்
குறள் - 905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
நல்லார்க்கு நல்ல செயல்.
Translation :
Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.
Explanation :
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
எழுத்து வாக்கியம் :
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
நடை வாக்கியம் :
தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.