இன்றி அமையாச் சிறப்பின - மானம்

குறள் - 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

Translation :


Though linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain.


Explanation :


Actions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.

எழுத்து வாக்கியம் :

இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும் குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விட வேண்டும்.

நடை வாக்கியம் :

ஒன்று இல்லாமல் எதுவும் நடைபெறாது என்னும் அளவிற்கு அது முக்கியமானது; ஆனாலும் அதைச் செய்தால் குடும்பத்திற்கு இழிவு வரும் என்றால் அந்த ஒன்றைச் செய்யாதே.




திருவள்ளுவர் (Thiruvalluvar) திருக்குறளை அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை கொண்டு வடிவமைத்துள்ளார். திருக்குறள் (Thirukkural) மொத்தம் 12000 சொற்களில் பாடப்பட்டது.


அறத்துப்பால்
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

பொருட்பால்
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

காமத்துப்பால்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
மேலே