எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களில் சிலருக்கு கவிதையும் கதையும் எழுதுவது என்பது பொழுதுப்போக்கு..!...

உங்களில் சிலருக்கு
கவிதையும் கதையும்
எழுதுவது என்பது
பொழுதுப்போக்கு..!
அல்லது
உணர்வுக்கு மருந்து.,

எனக்கோ...!
பெரும் அவமானங்களை
சந்தித்து, வாழ்வை வெறுத்து
இலட்சிய வெறிப்பிடித்து
ஓரே ஒரு சரித்திர
வெற்றியை வேட்டையாட
துடித்துக்கொண்டிருக்கும்
சராசரிக்கும் மேலான
காட்டுமிராண்டி எழுத்தாளன்.

“பைத்தியம்” என்றுகூட
எனை அழைத்துக்கொள்ளுங்கள்.
வருத்தப்பட எனக்கு நேரமில்லை .


## ஒரு நாள் ஒரு விரக்தியில் எழுதிய வரிகள் இவை. ஆனாலும் இவ்வரிகளில் நான் இருக்கிறேன் என்பதே உண்மை. ..!

நாள் : 6-Sep-14, 11:43 pm

மேலே