எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மருதாணி கோலமிட்ட கை பார்த்து மருதாணி சொன்னது -உன்...

மருதாணி  கோலமிட்ட கை பார்த்து
 மருதாணி சொன்னது
-உன்  செங்காந்தள்   விரல்களுக்கு
 வந்த பிறகுதான்
 நான் மோட்சம்   பெற்றேன் 
எல்லோரும்  என்னை வாழ்த்தினார்கள்-  
 ``மருதாணி நல்லா  இருக்கு ''

சுசீந்திரன்.

நாள் : 18-Sep-15, 9:30 pm

மேலே