எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தெரிந்த செய்திதான்.. அதிர்ச்சி இல்லை. சகாயம் தோண்டு குழிகளில்...

தெரிந்த செய்திதான்..
அதிர்ச்சி இல்லை. 

சகாயம் தோண்டு குழிகளில்
நிச்சயமாக எலும்புத்துண்டு உண்டு.

மீண்டும் குழிகளை மூடும்போது
ஒரு மரக்கன்று நட்டு மூடுங்களேன்
அதிகாரிகளே. !நரபலியானவார்கள்
பிழைக்ககூடும் ஒரு மரமாக...


**
-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 19-Sep-15, 12:18 am

மேலே