எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று முகநூலில் படித்ததில் ரசித்தது இது குருச்சந்திரன் கிருஷ்ண...

இன்று முகநூலில்  படித்ததில் ரசித்தது

இது

குருச்சந்திரன் கிருஷ்ண தேவ்  avarkal எழுதியது.

தேவதைகள்
வெள்ளையாக மட்டுமே
உலவிக்கொண்டிருந்த
என் உலகத்தில்
உன் வருகைக்குப் பிறகு
தேவதைகள்
கருப்பாகவும்
உலவினார்கள்

=====================

பேசிக்கொண்டே
கூந்தல் நீவி
உடை சரிசெய்து
கழுத்து வருடி
செயினை நிரடி
என
என்னென்னமோ
நீ
செய்து கொண்டிருப்பதில்
என்
உமிழ்நீர்ச் சுரப்பியும்
OT பார்க்கிறது !

=====================

பைக்கில்
என் பின்னே
நீயமர்ந்தால்
என் முதுகுக்கு
வைகுண்ட ஏகாதசி

=====================
.
உன் மீது
ஏறிப்பார்த்த
எறும்பொன்று
வழுக்கி விழுந்தது

இதற்கான  என்னுடைய பின்னோட்டம்.

sabash.......super ...yeluththu thalaththin yennam paarkka.

நாள் : 22-Sep-15, 11:25 am

மேலே