"காசுல்லவனிடம் கஷ்டப்படுபவன் காசொன்று கேட்டால் நானும் கஷ்டபடுகிறேன் என்று...
"காசுல்லவனிடம்
கஷ்டப்படுபவன்
காசொன்று
கேட்டால்
நானும்
கஷ்டபடுகிறேன்
என்று
காட்டிக்
கொள்கிறான்..!
கஷ்டப்படுபவனிடம்
அந்தக்
காசினைக்
கேட்டால்
அவன்
கஷ்டத்திற்கு
நம்மால்
உதவி
செய்ய
முடியவில்லையே
என்று
கண்ணீர்
சிந்துகிறான்..!
இதில்
மனச்சாட்சி
உள்ள
மனிதன்
யார்..?
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)