இது எப்படி சாத்தியமாகின்றது?

திரைப்படங்களிலும் சின்னத்திரைகளிலும் இடம் பெறும் சில சோக சம்பவங்களைப்பார்த்து கண்ணீர் வடிக்கும் பெண்களாயினும் ஆண்களாயினும் நிஜ வாழ்க்ைகயில் அப்படியொரு சம்பவம் நிகழ்கின்ற போது எந்தவித உணர்வுகளையும் காட்டாமல் கல் மனசு கொண்டிருப்பர்.
இது எப்படி சாத்தியமாகின்றது?
இது பாசாங்கா அல்லது தூங்கிக் கிடக்கும் நல்லுள்ளம் இவ்வாரான சித்தரிக்கப்பட்ட காட்சிகளைப் பார்க்கின்ற போது எழுந்து கொள்கின்றதா?



கேட்டவர் : ஜவ்ஹர்
நாள் : 17-May-14, 9:30 pm
0


மேலே