விதி என்னும் இயலாமை
நடக்கக்கூடாத விடயம் ஒன்று நடந்து விட்டால் உடனே எல்லோரும் எல்லாம் விதிப்படியேதான் நடக்கும்! என்று சொல்வது வழக்கம்!
இப்படி சொல்வது சரியா? இது மனிதனின் இயலாமையை வௌிப்படுத்தும் ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளலாமா?