சொல்லுங்கள்

எழுத்து படைப்பாளர்களில் அதிகப்படியானோர் மற்றவர் படைப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் ?
தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கிட்டதட்ட இரண்டு லட்சம் படைப்புகளை தொட்டுவிட்டது அதில் கிட்டதட்ட 20 சதவிகித படைப்புகள் மட்டுமே மதிப்பெண் கொடுக்கப்பட்டவைகளாகவும் கருத்து தெரிவிக்கப்பட்டவைகளாகவும் உள்ளது... காரணம்???

உண்மையில் மனம் வலிக்கிறது மக்கள் கற்பனைகள் காய்வது....



நாள் : 13-Jun-14, 12:32 pm
0


மேலே