பகிரு -பொத்தானின் உபயோகம் பற்றி

பகிரு என்பதை எப்படிப் பயன்படுத்துவது? எதற்காக?.
01;தற்சமயம், எழுது என்பதன் கீழ் நாங்கள் எழுதும் கவிதை எங்கள் முகப்பில் உடனடியாகச் சேர்க்கப்படுகிறதா?
02. அதே சமயம் அவை எங்களின் நண்பர் வட்டத்திலும் பார்க்கும்படி இணைக்கப்படுகிறதா இல்லையா?
03. நண்பர் வட்டத்திலும் பார்க்கும்பதிச் செய்யவே இந்தப் பகிரு என்னும் பொத்தானை, நானோ அல்லது
எனது நண்பர் வட்டத்திலுள்ள ஒருவராவது உபயோகிக்க வேண்டுமா?
தள நிர்வாகத்தினரின் பதில் எதிர்பார்க்கிறேன்.
தயவு செய்து விளக்கவும்
எசேக்கியல்



நாள் : 17-Jul-14, 5:51 pm
0


மேலே