பாஞ்சாலியின் சபதம்
தன்னை அரசவையில் மானப்ங்கப் படுத்தியவனை சபதமிட்டுத் தண்டித்தாள் பாஞ்சாலி. அவள் மானப்ங்கப்பட அர்ச்சுனன, அவன் தாயார் மற்றும் அவனின் சகோதரர்கள் தான் காரணம். இந்த ஆறு பேரில் நல்லவர் யார்? தன்னை ஒரு பெண்ணாய் மதிக்காமல் நடந்த ஆறு பேரையும் ஏன் தண்டிக்கத்தவறினாள் பாஞ்சாலி?