இங்கே எழுதுவது

நீங்கள் இங்கே எழுதுவது....

1. பொழுது போக்கிற்கா ?

2. ஓர் இலக்கிய மரியாதை கௌரவம்
கிடைக்கும் என்பதற்காகவா ?

3. இலக்கியத்தில் பெரும் பெயர் புகழ்
பெற வேண்டும் என்ற பேரவாவினாலா ? (AMBITION )

4. நட்பு தோழமை கிடைக்கும் என்பதாலா ?

5. தனிமையை விரட்டி மன மகிழ்ச்சி தருகிறது
என்பதாலா ?
------கவின் சாரலன்



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 1-Oct-14, 7:28 pm
0


மேலே