சேர்த்தெழுது சேர்ந்துவாழ்
சேர்ந்து + வாழ் ----சேர்த்தெழுது !
சேர்ந்துவாழ் ----பிரியாம லேசேர்ந்து வாழ் ----என்ற ஈற்றடி அமைய குறள், சிந்தியல் , அளவடி வெண்பாவோ
அல்லது வேறு யாப்பு வழி பாக்களோ தரவும்
அல்லது
பிரியாமலே சேர்ந்து வாழ் ---என்ற வரி அமைத்து புதுக் கவிதை தரவும் .
----அன்புடன்,கவின் சாரலன்