எதற்காக எழுதுகிறீர்கள்

எதற்காக எழுதுகிறீர்கள் ?
1 . பெயர் புகழ் பெறுவதற்காக
2 .திரையில் பாடலாசிரியர் கதாசிரியர் ஆகலாம் என்பதற்காக
3 . பொழுது போக்கிற்காக அல்லது ஆத்ம திருப்திக்காக
4 . புதுக் கவிதை எல்லோரும் எழுதலாம் என்பதாலா ?
5 . கவிதை கதை கட்டுரை மூலம் சமூகத்தை மாற்றிவிட முடியுமா ?
6 . சொடுக்கிப் பார்த்தல் மட்டும் போதுமா கருத்தைப் பதிய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ?
7 . பொது வாசகர்கள் இல்லாத இணையம் மூலம் இலக்கிய அங்கீகாரம் பெறுவது சாத்தியமா ?
-----கவின் சாரலன்