தமிழுக்கு அமுதென்று பேர்

தமிழுக்கு அமுதென்று பேர் ----ஏன்
பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்
புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்
காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ?
தமிழுக்கு அமுதென்று பேர் ----ஏன்
பொய்க்கு கவிதை என்று பேர் ----ஏன்
புரை தீர்ந்த பொய்யும் வாய்மை இடத்து ----ஏன்
காதல் வாழ்வா சாவா அல்லது வெறும் கவிதையா ?