அகத்தியர்

மடையனவன் சலத்திலுள்ளே யிருந்தே னென்பான்

மாடுநிற்கும் யோகமல்ல வித்தையாச்சு

சடைவளர்த்தா லாவதென்ன கண்ணை மூடிச்

சாம்பவியென் றேயுரைப்பார் தவமில்லார்கள்”

மேல் உள்ள பாடல் மூலமாக அகத்தியர் கூற விளைந்தது யாது?



கேட்டவர் : சிவநாதன்
நாள் : 29-Jan-18, 12:54 am
2


மேலே