பிரித்தெழுதுக

க . கார்முகில்

௨ . போர்மேகம்

௩. தேரோட்டம்

௪ . பூந்தமிழ்

௬ .கயல்விழி

௭.கயற்கன்னி

௮.முத்திதழ்

௯.முத்தயிதழ்

௧௦.அரசியல்

குறைந்தது மூன்று சொல்லையாவது பிரித்தெழுதியவர்கள்
ஓரளவு தமிழ் தெரிந்தவர். பத்தையும் பிரித்தெழுதுபவர்கள்
தொல்காப்பியர்
ஒன்றைக் கூட பிரித்தெழுதாதவர்கள் சொல்லில் கூட
பிரிவு கூடாது என்று எண்ணும் உன்னதக் காதலர்கள் !



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 9-Oct-19, 9:16 am
0


மேலே