கருத்து பகுதியில் குறிப்பிடப்படவேண்டியவை

ஒவ்வொரு உறுப்பினரின் முதற்பக்கத்திலும் உள்ள
மொத்தக் கவிதைகளின் கீழ் இருக்கும் 'கருத்துக்கள்'
தற்போது அந்த முதல் பக்கத்திற்குரியவர் மற்றவர்களின் கவிதைகளுக்கு எழுதிய கருத்துக்களையே கொடுக்கிறது.
இதற்குப் பதிலாக அவரின் கவிதைகளுக்கு மற்றவரின் கருத்துக்களை அங்கு குறிப்பிடுவது நல்லதாயிருக்குமா? வரவேற்கத் தக்கதா?
எழுத்துத் தள உறுப்பினர்கள் இது பற்றித் தங்களின் உளக்கருத்துக்களைச் சொல்லவும்.
தள நிர்வாகிகள் இதற்கான சாதியக்கூறுகள் பற்றிய அவர்களின் உளக்கருத்துக்களைத் தெரியப்படுத்தலாமே!
நன்றியுடன்
எசேக்கியல்



நாள் : 31-Oct-13, 12:42 pm
0


மேலே