MUTHUKRISHNAN R - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MUTHUKRISHNAN R
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Aug-2015
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  1

என் படைப்புகள்
MUTHUKRISHNAN R செய்திகள்
MUTHUKRISHNAN R - கேள்வி (public) கேட்டுள்ளார்
15-Aug-2015 10:00 pm

நண்பர்களே எனது சகோதரனுடைய திருமணத்திறகு எளிய வடிவில் (கவிதை வடிவில்)தமிழில் அழைப்பிதழ் தேவை.

மேலும்

இருவேறு சோலைகளில் மலர்ந்து இருவேறு திசைகளில் மணம் வீசிய இருவேறு பூக்கள் ஒன்றாய் இணைந்து திரு"மணம்" வீச காத்திருக்கும் ஒருமண சோலையிது..........., கண்டிப்பாய் எழுதி வையுங்கள் " பூக்களை யாரும் பறிக்காதீர்கள்" என்று............, 22-Aug-2015 11:02 am
தங்களின் சிந்தனை வெளிப்படும்... உதவும் உள்ளம் வெளிப்படும்... நம்மால் சிலருக்குப் பயன் உள்ளது என்பதில்தான் வாழ்க்கை அர்த்தம் கொள்கிறது.... 20-Aug-2015 1:20 pm
உங்களால் முடிந்தால் எழுதுங்கள் இல்லையேல் விடுங்கள்... 18-Aug-2015 9:46 am
வெற்றிலை பாக்கோடு தாம்பூலம் வைத்து , வேறுபட்ட இரு மனங்களையும் இணைத்து , வேதங்கள் முழங்கவும் வெற்றிகளை குவிக்கவும் , பலகார பண்டங்களை பரிவுடன் பரிமாறிட, பக்கபலமாக பெற்றவர்கள் நிற்க , பல காலங்கள் வாழ்ந்து பண்பாட்டை காக்கவும் பண்பட்ட மணமக்களை பாசமுடன் வாழ்த்த உரிமை கொண்டு வாருங்கள் உறவுத் தோழர்களே !!!... உள்ளன்போடு வரவேற்கின்றோம் ... உவகை பூத்து காத்திருக்கிறோம் ... 17-Aug-2015 3:44 pm
கருத்துகள்

மேலே