தமிழ் கவிஞர்கள்
>>
ஞானக்கூத்தன்
>>
மழையில்
மழையில்
மழையில் நனைந்த கந்தல்த் துணி மீது
பாத சாரியின் செருப்புக் கால்
ஊன்றி அகன்றது.
கந்தல்த் துணியின் தண்ணீர்
பிழியப்பட்டு ஊர்ந்ததைக் கண்டேன்
நெஞ்சம் நெகிழ்ந்தது.
உவமை ஒன்று துன்புற்ற தென்று.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
