தமிழ் கவிஞர்கள்
>>
மு. மேத்தா
>>
வளர்ப்பு
வளர்ப்பு
மக்கா நகரில் மாபெரும் விருந்து
மண்டபத்துள்ளே பெருங் கூட்டம்!
மலருக்குப் பெயரிடும் கொண்டாட்டம்!
பக்கத்தில் வந்து அப்துல் முத்தலிபு
“முகம்மது” என்றே பெயரிட்டார்!
பேரனைப் பாசத்தில் பயிரிட்டார்!
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
