என்னை நானோ பார்க்கிறேன்
" என்னை நானோ பார்க்கிறேன். ! "
அற்ப(இறை) சுகம் அழித்து ஆனந்த சுகம் அளித்து
அகத்தில் முகம் பதித்த
அற்புத உலகின் சகல கலை ஆளுமை
நான் எனும் சொல் அன்றோ !
என்னை நான் மறந்தால்
கடல் தன் அலை துறக்குமே...
கானல் நீர் தாகம் தீர்க்குமே...
இரவில் இரவி ஜொலிக்குமே ..
அமாவாசை நிலவு தெரியுமே...
( கொசுறு : நாம் = நான்...ம் ன் ஆனது கடைப் போலி
வீழிய வலி ! வாழிய நலம் !!