பண்ணோயா ரதி
ஏய் சிறு கள்ளி!!!
வா மணவள்ளி!!!
பனிபாயும் இலையே!!!
பண்ணோயா ரதியே!!!
உனை பார்த்த நேரம் இப்போது!!!
இனி ஜீவன் எங்கும் தப்பாது!!!
வாடாமல்லி பொட்டழகி!!!
சீவி மிடுக்கும் கட்டழகி!!!
ரஞ்சிதமே உன் தேகச்சூடு!!
வஞ்சியதே எனை படுத்தும் பாடு!!!
ராஜ்ஜியமே ஆண்டாலும்
பூஜ்ஜியந்தான் உன்முன்னே!!!
பிரம்மிப்பு பஞ்சமில்லை
என் உயிரும் மிச்சமில்லை!!!
பெயரென்ன எண்ணமில்லை
முகவரியும் கேட்கவில்லை!!!
முழுதாகும் நாள் தாரா!!!
சொல்லாதே என்றாரா????